internet

img

எப்படி சாத்வி பிரக்யா பாஜக சார்பில் தேர்தலில் நிற்கலாம்?

மாட்டு மூத்திரத்தால் புற்று நோய் போனது: பாஜக வேட்பாளர்!

மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி பிராக்யா மார்பு புற்று நோய் என்று சொல்லி 

ஜாமீனில் வந்தவர் மாட்டு மூத்திரம் குடித்து சரியாப் போச்சு என்று பேட்டி கொடு

த்திருக்கிறார்! மாட்டை பின்பக்கமிருந்து கழுத்துவரை தடவியதில் ரத்த அழுத்தம் 

குறைந்தது என்றும் கூறியிருக்கிறார். (இண்டியா டுடே) அப்படியெனில் அவர் 

ஜாமீனை ரத்து செய்து மீண்டும் சிறையில் அடைப்பதுதானே நியாயம்! எப்படி 

அவர் பாஜக சார்பில் தேர்தலில் நிற்கலாம்?

;